tag:blogger.com,1999:blog-269741764393219067.post4639572994860852967..comments2023-12-13T16:20:23.217+05:30Comments on அரசியல்வாதி: ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத்துடன் ஒரு பேட்டிசெங்கோவிhttp://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-269741764393219067.post-46370607598100697952012-09-29T12:36:14.282+05:302012-09-29T12:36:14.282+05:30//ராஜா: 93 இல் கட்சி துவங்கப்பட்டது. அப்போது இருபத...//ராஜா: 93 இல் கட்சி துவங்கப்பட்டது. அப்போது இருபதுகளில் இருந்த இளைஞர்கள் இப்போது நடுத்தர வயதை எட்டி இருப்பர். முன்பு இருந்த வேகம் அவர்களிடம் இருக்குமா? அவர்களை தக்க வைப்பதும், புதிதாக இளைஞர்களை ஈர்ப்பதும் சாத்தியமா?<br /><br />சம்பத்: ம.தி.மு.க.வை தொடங்கும்போது என் வயது 33. இப்போது 50. ஆனால் முன்பை விட எனக்கு ஊக்கம் அதிகமாகி உள்ளது. அதுபோல்தான் எங்கள் தலைவர் வைகோவும். எங்கள் கோலங்கள் மாறலாம். கொள்கைகளில் சமரசமில்லை. அடுத்த தலைமுறையின் கையில் கட்சி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 40 வயதான பொறியியல் பட்டதாரி ஈஸ்வரன்(கோவை மாவட்ட செயலாளர்) கட்சிக்காக 50 லட்ச ரூபாய் நிதி திரட்டி தந்துள்ளார். இதுவரை எவரும் கட்சிக்காக இவ்வளவு நிதி திரட்டியதில்லை. கொஞ்சனூர் ராமசாமி என்றொருவர் கட்சியில் இருந்தார். திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார். அவரால் கூட 13 லட்சம்தான் எமது கட்சிக்காக திரட்ட முடிந்தது. என்னை விட வயது குறைந்த பரணி மணி 41 லட்சம் திரட்டினார். இப்படி பலருண்டு. லட்சிய தாகம் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களின் நந்தவனமாக ம.தி.மு.க. மட்டுமே உள்ளது.//<br /><br />நிதி திரட்டுவதை எல்லாம் லட்சிய தாகமாக, செயல்பாடாக ஏற்க்க இயலாது. மக்களுக்கு இது வரை என்ன செய்துள்ளார்கள் என்பதுதான் முக்கியம். இருப்பினும் கட்சிக்கு நிதி அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை.<br /><br />//தமிழகத்திற்கு வைகோ எதுவும் பேசவில்லை என்பது ஊடகங்கள் வன்மம் கொண்டு எழுப்பும் குற்றச்சாட்டு. முல்லைப்பெரியார் பிரச்னையில் கேரளம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியபோது 10,000 பேரை திரட்டி கேரளா எல்லையில் மறியல் போராட்டம் செய்தவர் வைகோ. அதற்காக மதுரையில் இருந்து கூடலூர் வரை நடந்து சென்றவர் வைகோ. தூத்துக்குடியில் 10 லட்சம் மக்களின் உயிரை காவு கேட்கின்ற ஸ்டெர்லைட் என்கிற நச்சு ஆலையை மூடக்கோரி வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை நடந்து வந்தவர் வைகோ. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் எங்கள் தலைவர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் போராடி அதை பொதுத்துறை நிறுவனம் ஆக்கியவர் வைகோ. காவேரி பிரச்னைக்கு தொடர்ந்து குரல் தந்தவர். திருநெல்வேலி முதல் சென்னை வரை 1,400 கி.மீ. நடந்து வருகையில் மக்களிடம் "நிலங்களை விற்காதீர். நதி இணைப்புக்கு குரல் குடுங்கள்" என்றவர் அவர். ஏடுகளும்,ஊடகங்களும் எங்களை ஒதுக்கி வைத்துள்ள சூழலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். ஈழத்திற்கு மட்டுமே நாங்கள் குரல் தருகிறோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல.//<br /><br />இதை ஏற்கிறேன்.<br />நல்ல பேட்டி<br />நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....வைகோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள் <br />இப்படிக்கு சக அரசியல்வாதி :) <br />R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-269741764393219067.post-52433455575931293162012-09-28T14:57:14.601+05:302012-09-28T14:57:14.601+05:30சிவாவும் இப்ப அரசியல்வாதி ஆகிட்டாரா????
நடக்கட்டும...சிவாவும் இப்ப அரசியல்வாதி ஆகிட்டாரா????<br />நடக்கட்டும்..நடக்கட்டும்.....<br />உங்கள் கூட்டு முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-269741764393219067.post-52955426492780003782012-09-28T14:34:30.271+05:302012-09-28T14:34:30.271+05:30ம்ம்ம்ம் நோ கமென்ட் ம்ம்ம்ம் நோ கமென்ட் Anonymoushttps://www.blogger.com/profile/09399014876826587294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-269741764393219067.post-74478407825724660432012-09-28T14:27:53.426+05:302012-09-28T14:27:53.426+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-269741764393219067.post-70580260979368407752012-09-28T11:56:53.590+05:302012-09-28T11:56:53.590+05:30மூவர் கூட்டணி க்கு வாழ்த்துகள் :-)மூவர் கூட்டணி க்கு வாழ்த்துகள் :-)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.com